On, 17th April, 2016, Durmugi varusha Chithirai Magam ; is the day 5 0f Sri Bakthavatsala Perumal Chitrai Brahmotsavam at Thirukannamangai. In the morning Sri Bhakthavatsala perumal with andal thiruveedhi purappadu in Pallaku and had Vishesha Thirumanjanam. Later in the evening Perumal Thiruveedhi purappadu took place in Siriya Thiruvadi, Hanumantha Vahanam. Lot of Bhaagavathas from nearby villages had darshan on Perumal in Siriya Thiruvadi.
ஏற்றினை இமயத்துள் எம் மீசனை*
இம்மையை மறுமைக்கு மருந்தினை*
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனைக்*
கையிலாழி ஒன்றேந்திய கூற்றினை*
குரு மாமணிக் குன்றினை*
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை*
காற்றினைப் புனலைச் சென்று நாடிக்*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே*
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமான திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில், இன்று ஸ்ரீ துர்முகி வருஷம் சித்திரை மாதம் 4ந் தேதி 17.04.2016 ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி பூஜைகள் முடிந்து, வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருப்பல்லக்கில் வீதியுலா வந்து உள்ளே எழுந்தருளியதும் விசேஷ திருமஞ்சனம் கண்டருளினார்.
இரவு 8 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் “ ஹனுமந்த வாகனத்தில்” திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் சேவித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
Morning
Evening – Hanumantha Vahanam
Courtesy: Sri Rajagopalan TSR