Swami Desikan took avataram on Poigai Azhwar’s thirunakshatram and did avatAra samApatham on Thirumangai Mannan’s Thirunakshatram. Hence, Swami is considered as Azhwar’s sangamam.
“முதல் ஆழ்வார்களில் முதல்வரான பொய்கைஆழ்வார் போல், திருக்கச்சியில் திருவோணத்தில் அவதரித்து, ஆழ்வார்களில் கடைசியானவரான கலியனுடைய திருஅவதார தினமாகிய கார்த்திகையில், திருகார்த்திகை நாளில் அவதார ஸமாப்தியை அடைந்ததனால், ஸ்ரீதேசிகன் அழ்வார்களின் ஸமுதாய அவதாரமாகவும் பெரியோர்கள் கருதுவார்கள்”
கலயே ஸததம் கருணாஜலதிம் கருணாவிஷயம் கமலாதிபதேஃ.
கலிவைரிசடாரிவசோரஸிகம் கவிதார்கிககேஸரிஸூரிகுரும்