HH 45th Srimath Azhagiyasingar’s second varshika aradhanam (two years since 45th Srimadh Azhagiasingar ascended to paramapadam) was conducted at Sri Ahobila Mutt in Srirangam yesterday May 26th 2015, along with Veda & Divya prabhanda parayanam.
ஸ்ரீமத் அஹோபிலமடத்தில் 45ம் பட்டத்தில் மூர்த்தாபிஷிக்தராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீமதழகியசிங்கர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ திவ்ய பாதுகா சேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மகாதேசிகனின் 2வது வார்ஷிக கையங்கர்யம் ப்ரக்ருதம் ஸ்ரீமதழகியசிங்கரின் அனுக்ரஹத்தை முன்னிட்டு 24.5.2015 அன்று உபக்ரமிக்கபட்டு 26.5.2015 அன்று ஸ்ரீரங்கம் ஸ்ரீ தசாவதார சன்னதி அருகில் அமைந்துள்ள ஸ்ரீமத் அழகியசிங்கரின் பிருந்தாவனத்தில் வேத திவ்யப்ரபந்த சாற்றுமுறைகளுடன் மேற்படி பிருந்தாவன டிரஸ்ட் சார்பாக ஸ்ரீ சன்னதி க்ரமப்படி விசேஷமான முறையில் நடைபெற்றது.
HH 46th Srimath Azhagiyasingar’s visit to Brindhavanam
Also read: