Sri Vishnu Sahasranamam & Sri Lakshmi Ashtothram Santhai CD Release

2
2,897 views

To Enable Astikaas to learn Sri Vishnu Sahasranamam & Sri Lakshmi Ashtothram Shri UshappAkkam VijayarAghavachariyAr and Shri Perumal Koil PV Satakopa Thathachariyaar swami has recorded Sri Vishnu Sahasranamam & Sri Lakshmi Ashtothram in Santhai form with clear pronunciation so that even a novice can easily follow and learn. During the EkAdasi, DhwAdSi days , it is customary to recite the Veda BhAgams of Acchidram , aSwamEdham and KaaThakam . Dr.SatakOpa TatachAr Swamy of Kaanchi has recorded for us these Veda BhAgams and they are delightful to listen to . These sacred Veda Mantrams and their Veda dhvani should be heard in every Astikan’s home on EkAdasis and DhwAdasis.

Please send a note to Dr.SatakOpa TatachAr, if you wish to acquire these audio CD-s in MP3 Format. Any samarpaNams sent would  be used for Kaimakryams at the various Sannidhis of Swamy Desikan by Dr.SatakOpa TatAchAr Swamy .

Recently, PV Satakopa Thathachariyaar swami has also release Swami Desikan’s Paduka Sahasram Santhai Audio CD, details of which can be read here: மறை உரைக்கும் பொருள் – Book & Paduka Sahasram Santhai CD Release

V.P.T.V. Kainkarya Trust, 8-B, Sannidhi Street, Kanchipuram.Contact 094475 73942

Vishnu Sahasrananmam Santhai

Print Friendly, PDF & Email

2 COMMENTS

  1. விஷ்ணுவின் நாமஸஹஸ்ரம் Vs பாதுகாஸஹஸ்ரம்.

    தாஸஸ்ய விண்ணப்பம். முன்பு ஸ்ரீபாதுகாஸஹஸ்ரத்தை சந்தை க்ரமத்தில் ரெகார்ட் செய்த ஸமயத்தில் “ஸேவாஹ்வாநம் ஸபதி ச்ருணுயாம் பாதுகா ஸேவகேதி” என்பதை ஸேவித்து ஸ்வாமி தேசிகனுக்கு ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரபதக்கம் ஸமர்ப்பிக்க எண்ணம் வந்தது. ஸமர்ப்பித்தோம். பாதுகையின் அனுக்ரஹத்தால் அதிசீக்ரமாக அநேகம் ஆஸ்திகர்கள் இதை வாங்க விருப்பத்தைதெரிவித்தார்கள்..

    பாதுகாஸஹஸ்ரத்தில்
    ” ராமே ராஜ்யம் பிதுரபிமதம் ஸம்மதம் ச ப்ரஜாநாம்
    மாதா வவ்ரே ததிஹ பரதே ஸத்யவாதீ ததௌ ச.
    சிந்தாதீதஸ்ஸமஜநி ததா பாதுகாக்ர்யாபிஷேகஃ,
    துர்விக்ஞாந ஸ்வஹ்ருதயமஹோ தைவமத்ர ப்ரமாணம்”
    — தசரதன் ராமனுக்கு முடிசூடநினைக்க. கைகேயியானவள் பரதனுக்கு முடிசூடும்படி வரம் கேட்க எதிர்பாராதவிதமாக பாதுகையின் பட்டாபிஷேகம் நடைபெற்றது என ஸ்வாமி அனுபவிக்கிறார். இதே க்ரமத்தில் இங்கும் தைவாத் ஒன்று நடைபெற்றது.

    ஸ்ரீபாதுகாஸஹஸ்ரத்தை சந்தை க்ரமத்தில் ரெகார்ட் செய்ய ஆரம்பித்த காலத்தில் அதை வெளியில் கொடுக்க எண்ணமில்லை. ஒரு ஆஸ்திகர் அவருடைய சொந்த உபயோகத்துக்கு அதை ரெகார்ட் செய்து தரும்படியும் அதுக்கான ஸ்டூடியோ சிலவை தருவதாகவும் கூறினார். ஸ்ரீதேசிகனடியாரின் ப்ரார்த்தனையை ஏற்று இந்த வ்யாஜத்தில் ஸ்ரீபாதுகாஸஹஸ்ரத்தை சொல்லலாம் என்று மட்டும் உபக்ரமித்தோம். ஆயினும் “சிந்தாதீதஸ்ஸமஜநி ததா பாதுகாக்ர்யாபிஷேகஃ ,,,,, தைவமத்ரப்ரமாணம்” என்கிற வசனப்படி யாரும் எதிர்பாராதவிதமாக ஸ்ரீபாதுகைக்கு ஸ்வாமியின் ஹ்ருதயகமலமாகிற ஸிம்ஹாஸநத்தில் வைகாசி ச்ரவணத்தன்று பட்டாபிஷேகம் நடைபெற்றது.அதுவும் ஸ்வாமிதேசிகனால் ராமனாக அனுபவிக்கப்பட்ட ஸ்ரீவிளக்கொளி பெருமாள் திருவடியில் நின்றும் பாதுகாபதக்கத்தை களைந்து ஸ்வாமிக்கு ஸமர்பிக்கப்பட்டது.அது ஒரு ஆச்சர்யமான நிகழ்வாகும்.

    ஸ்வாமி தேசிகன் ஸ்ரீஹயவதனனை “ஜிஹ்வாக்ரஸிம்ஹாஸநமப்யுபேயாஃ” தன்னுடைய நாக்கை ஸிம்ஹாஸநமாக்கி அதில் எழுந்தருளப்ரார்த்தித்தார். “பாதுகா ஸேவகன்” என்பதான அருளப்பாடை ஸ்வாமி அபிலஷித்தபடியால் பாதுகாதேவி ஸ்வாமியின் ஹ்ருதயகமலத்தை ஸிம்ஹாஸநமாக்கி வீற்றிருக்க இத்தனை காலம் ப்ரதீக்ஷித்திருந்தாள் போலும்.
    சென்ற வருடம்-2012 வைகாசி ச்ரவணத்தன்று வைதிகருக்கு ஆவச்யகமான கடிஸூத்ரஸமர்பணத்தை ஸ்வீகரித்தார். இந்த தினங்களை என்றும் மறக்கமுடியாது

    தற்சமயம் அடியார்கள பயன் பெறும் விதமாக ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்தை, லக்ஷ்மீ அஷ்டோத்திரத்தை சந்தை க்ரமத்தில் வெளியிட்டுள்ளோம். இதின் பலன் என்னவாகும் என்பது தெரியவில்லை.வ்யாசரின் மற்றும் தேசிகனின் அடியார்களிடையே கலகம் பிறக்கும் படியான நிலை உருவாகி உள்ளது. ஆம், வ்யாசர் நிகமாசார்யர், ஸ்வாமி தேசிகன் நிகமாந்தாசார்யர். ஸ்வாமி தேசிகன் வ்யாசரை “அவிததநிகமாசார்யநாமா முநீந்த்ரஃ” பொய்யிலாத -உண்மையான வேதாசார்யர் என்பதாக பெயர் பெற்ற முனிச்ரேஷ்டர் என அதிகரணஸாராவளியில் கொண்டாடுகிறார். நம்பெருமாள் ஸ்வாமி் தேசிகனுக்கு நிகமாந்தாசார்யர் என பிருதம் கொடுத்து கொண்டாடினார். நிகமாசார்யர் அனுக்ரஹித்தது ஸஹஸ்ரநாமம் — விஷ்ணுவின் நாமஸஹஸ்ரம், நிகமாந்தாசார்யர் அனுக்ரஹித்தது பாதுகா ஸஹஸ்ரம். பாதுகாஸஹஸ்ர பாராயணத்தால் ஏற்படும் நலனை பெற அநேகம் ஆஸ்திகர்கள் அதை ஸ்வீகரித்துள்ளார்கள். ஸஹஸ்ரநாம பாராயணத்துக்கும் அநேகம் பலன் கூறப்பட்டுள்ளது. ஆயினும் ஆஸ்திகர்களின் மன நிலை என்ன என்பது தெரியவில்லை. ஆக நாமஸஹஸ்ரமா பாதுகாஸஹஸ்ரமா ஜயிக்கப்போவது எந்த க்ரந்தம் என ஒரு கல(க்)கம் பிறந்துள்ளது.

  2. Hello Sir,

    I would like to purchase the santhai audio cd’s of Vishnu saharsranamam and lakshmi ashtotharam in mp3 format. Please let m know the price and account details to get transfer.

    Thanks
    Srinath Vichinthangal.
    srinathvk@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here