On, 18th April, 2016 Durmugi varusha Chithirai Pooram ; is the day 6 0f Chitrai Brahmotsavam of Sri Bakthavatsala Perumal Temple at Thirukannamangai. In the morning Sri Bhakthavatsala perumal with andal thiruveedhi purappadu in Pallaku and had Vishesha Thirumanjanam. Later in the evening Perumal Thiruveedhi purappadu took place in Yanai Vahanam. Lot of Bhaagavathas from nearby villages participated in the Purappadu and had blessings of Divyadampatis.
துப்பனைத் துரங்கம் படச்சீறிய தோன்றலை*
சுடர் வான் கலன் பெய்தது ஓர் செப்பினை*
திருமங்கை மணாளனைத்*
தேவனைத் திகழும் பவளத்தொளி ஒப்பனை*
உலகேழினை ஊழியை*
ஆழியேந்திய கையனை அந்தணர் கற்பினை*
கழுநீர் மலரும் வயல்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமானதிருக்கண்ணமங்கையில்
இரவு 8 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ ஆண்டாளுடன் “ வாகனத்தில்” ஆரோஹணித்து திருவீதிப் புறப்பாடு கண்டருளி, திருக்கோயிலுக்குள் திரும்ப ஏளியதும் ஸ்ரீ ஆண்டாளுடன் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் “ தங்க தோளிக்கினியா” வில் ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதி முன் எழுந்தருளி ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கும் ஸ்ரீ அபிஷேகவல்லித் தாயாருக்கும் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. பின் உபயநாச்சிமார்கள் ஸகிதமாக “திருப்பள்ளி அறை” யில் ஸேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் சேவித்து ஸ்ரீ அபிஷேக வல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
Morning
Evening – Yaanai Vahanam
Courtesy: Sri Rajagopalan TSR